17/06/2012

மறுமணம் – விந்தன்

அவள் போய் விட்டாள்எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, “இனி நீயே கதி!” என்று மணப்பந்தலில் பந்துமித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க் கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட்கொண்டாளோ, அவள்; எனக்கு நோய்நொடிகள் வந்த போதெல்லாம் தனக்கே வந்துவிட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்கு சேவை செய்து வந்தாளோ, அவள்;அன்பு காட்டுவதில் தாயும் தாரமும் ஒன்று தான் என்று எவள் என்னை நினைக்க வைத்தாளோ அவள்; என் வாழ்க்கையில் அவ்வப்பொழுது ஏற்பட்ட சுக துக்கம் இரண்டிலும், இத்தனை நாளும் எவள் பங்கெடுத்துக்கொண்டிருந்தாளோ, அவள்; வாழ்க்கை இந்திர ஜாலம் போன்றது என்று தெரிந்திருந்தும் என்னுடன் எதிர்காலத்தைப் பற்றி எவள் என்னவெல்லாம் திட்டம் போட்டுக்கொண்டிருந்தாளோ, அவள்!
அவள் பெற்ற செல்வம் ரகு இதோ இருக்கிறான்; அவள் பெற்ற கண்மணி ராதை, இதோ இருக்கிறாள்.

நானும் இருக்கிறேன், என் அம்மாவும் இருக்கிறாள்; அவள்? போயே போய் விட்டாள்!

அவள் போய் இன்றுடன் ஆறு மாதங்களாகி விட்டன, நான் ஏன் இருக்கிறேன்? ‘அவள் போனால் போகிறாள்!’ என்று இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளவா? அம்மா ஏன் இருக்கிறாள்? என் தலையில் இன்னொருத்தியைக் கட்டி வைக்கவா? ரகுவும் சீதையும் ஏன் இருக்கிறார்கள்? ‘நீங்கள் இரண்டாம் தாரம் கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டியது அவசியந்தான்!’ என்று பிறர் என்னை வற்புறுத்தவா? எப்படி முடியும்?
தாம்பத்திய வாழ்க்கையில் மனித வர்க்கத்தை விட மணிப்புறாக்கள் எவ்வளவோ மேலானவையாக தோன்றுகின்றன. அவை எந்த காரணத்தைக் கொண்டும் ஏக பத்தினி விரதத்தைக் கைவிடுவதில்லையாம். ஆண்புறா, பெண்புறாவை விட்டுப் பிரிந்தால் ஊணுறக்கமின்றி உயிரை விட்டு விடுமாம்; பெண்புறா ஆண்புறாவை விட்டுப் பிரிந்தால் உயிர் போகும் வரை உண்ணாவிரதமிருக்குமாம் நாமும் அவற்றைப் பின்பற்றுவது சாத்தியமா? அது எப்படிச் சாத்தியமாகும்! குவையும் ராதையும் விட்டு விட்டு நாம் எப்படி ஊணுறக்கமின்றி உயிரை விடமுடியும்?

அப்புறம் அம்மா? க்குப்பின் அவள் தி? அந்தப் புறாக்களுக்குத்தான் பாசமென்றும் ந்தமென்றும் ஒன்றும் இல்லை. கொஞ்சம் க்கும் க்தி ந்ததும் அவை ங்கள் குஞ்சுகளை விரட்டி விடுகின்ற‌. ம்முடையகுழந்தைகளை நாம் அப்படி விரட்டிவிடமுடியுமா? ஐயோ, எப்படி முடியும்?
முடியா விட்டால் என்ன‌? இரண்டாந்தம் ல்யாணம் செய்து கொள்ளாமலே நாம் வாழமுடியாதா?

ஏன் முடியாது?

அம்மாவுக்கோ தாகிவிட்டது; அவளால் எந்தகாரியத்தையும் இனி னிக்கமுடியாதுதான் அதனால் என்ன‌, மையலுக்குத்தான் ங்கனை வைத்தாகி விட்டதே! பார்ப்போம்:

நாளடைவில் என்னையும் அறியாமல் ஏதோ ஒரு க்கலை ஏக்கம்: ஏன் இப்படி?

இத்தனை நாளும் பார்ப்பற்கு ட்சமாயிருந்தங்கனை இப்போது பார்க்கவே பிடிக்கவில்லை. அவன் லையும் சாதம் ரிமாறுவதையும் கிக்கவே முடிவதில்லை.

காப்பி கொண்டு ட்டுமா?” சாதம் போடட்டுமா? என்று அவன் கேட்கும்போதெல்லாம் காதை அடைத்துக்கொள்ளவேண்டும் போல் தோன்றுகிறது.வியர்க்கவிறுவிறுக்கஅவன் எதிரில் ந்து நின்றால் என் உடம்பே ற்றி எரிவது போல் இருக்கிறது.

சாட்டைப் போல் லைமயிரைப் பின்னிவிட்டுக் கொண்டு, லை நிறையபூவை வைத்துக் கொண்டு, ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு கை ளைகள் வென்று ப்திக்க‌, அப்படியும் இப்படியுமாக‌ ‘அன்னடைபோட்டுக் கொண்டிருந்தஅந்தஅழகு தெய்வம் எங்கே, இந்தஅவட்சம் எங்கே?

காப்பியா? இதோ, கொண்டுவந்து விட்டேன்?”

சாதமா? இதோ, போட்டு விட்டேன்!” என்று அவள் குயிலைப் போலக் கொஞ்சுவது எங்கே? இவன் ழுதை போலக் த்துவது எங்கே?

அவன் செய்யவேண்டியது வேலை; வாங்கவேண்டியது கூலி இவற்றைத் விரஅவனுக்கும் எனக்கும் என்னம்பந்தம்?

இப்படிப்பட்டவாழ்க்கையில் அன்புக்கு இடமுண்டா? அன்புக்கு இடமில்லை என்றால் இந்தவாழ்க்கை என்னத்திற்கு ? இந்தஉலம் தான் என்னத்திற்கு?
இப்படியெல்லாம் என்மம் இப்பொழுது எண்ணமிடுகிறது; எண்ணமிட்டு ஏங்குகிறது.

வீட்டில் உள்ளவையெல்லாம் போட்டது போட்டஇடத்தில் கிடக்கின்ற‌. ஏற்றஇடத்தில் எடுத்து வைக்கப்பவில்லைவீடே வெறிச்சென்று கிடக்கிறது. இத்தனைக்கும் அவளைத் விரவீட்டில் எல்லாமே இருக்கின்ற‌; இருந்தும் என்ன‌? ஒன்றுமே இல்லாதது போலல்லவா இருக்கிறது!
ல்லவேளையாகக் குழந்தைகளைப் ராமரிப்பற்கு ட்டும் ன் சிநேகிதி சீதாவை அவள் வைத்துவிட்டுப் போயிருந்தாள்.

எதிர் வீட்டில் குடியிருப்பள் அவள்; வாழ்க்கை இன்னதென்று தெரியுமுன்பே விதவையாகி விட்டாள். அவளுக்குத் ப்பனார் இல்லை. தாயார் இருந்தாள். இவர்கள் இருவருக்கும் ஜீவனோபாயம் அளித்து ந்தது ஒரே ஒரு இயந்திரம் தையல் மெஷின் உணர்ச்சியற்றது! ஆம். உணர்ச்சியுள்ளஉறவினர்கள் ர் அவர்களுடையதிக்கற்றநிலையைப் பார்த்தும் பார்க்காதது போல் இருந்து விட்டார்கள்! அந்தசீதாதான் இப்போது குவுக்கும் ராதைக்கும் தாயார்!
குழந்தைகள் இருவரும் லைவாரிக் கொள்ளவேண்டுமா? அவளிடந்தான் செல்வார்கள். பொட்டிட்டுக்கொள்ளவேண்டுமா? அவளிடந்தான் செல்வார்கள். ட்டைப் போட்டுக் கொள்ளவேண்டுமா? அவளிடந்தான் செல்வார்கள்.

எந்தவிதமானபிரதிபனையும் எதிர்பாராமல் அவள் இத்தனை காரியங்களையும் செய்து ந்தாள்.

ஒரு நாள் மாலை, வேலையிலிருந்து வீட்டுக்கு ந்தேன். உள்ளே சீதாவின் பேச்சுக்குரல் கேட்டது, செவிமடுத்தேன்.

நிமோனியாவாம்; மிக்சர்கொடுத்தார்!” என்றாள் அவள்.

அவ்வவுதான்; “யாருக்கு நிமோனியாஎன்று உடனே கேட்டுவிடஎன் ம் துடித்தது.

அதற்குள்காலையில் பள்ளிக்கூடத்திற்கு போகும்போது நன்றாகத்தானே போனாள்?” அதற்குள் இப்படி வந்துவிட்டதே? என்று அங்கலாய்த்தாள் என் தாயார்.

எல்லாம் சரியாய்ப் போய்விடும் மாமி!” என்று தேறுதல் சொன்னாள் சீதா.
நான் உள்ளே சென்றேன். ராதை கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். தொட்டுப் பார்த்தேன். நல்ல காய்ச்சல்.

மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மருந்து கொடுங்கள். ஆகாரம்ஆரோரூட்கஞ்சியைத் தவிர வேறொன்றும் கொடுக்க வேண்டாம், என்று எச்சரித்து விட்டு, சீதா என்னைக் கண்டதும்விருட்டென்று வெளியே போய்விட்டாள்.

பகல் பன்னிரண்டு மணிக்கு பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது குழந்தைக்கு நல்ல ஜுரம். சீதா தான் டாக்டர் வீட்டிற்கு அவளை கூட்டிக்கொண்டு போனாள். எனக்கென்ன கண்ணா தெரிகிறது!” என்றாள் தாயார்.

அதற்குள் சங்கரன் கஞ்சியைக் காய்ச்சி எடுத்துக் கொண்டு வந்தான். அதை ஆறவைத்துக் குழந்தைக்கு குடிப்பாட்ட முயன்றேன். அவள் குடிக்கவில்லை. “அம்மா, அம்மாஎன்று அலறினாள்.

உனக்கு அம்மா இல்லேடி கண்ணு.” என்று சொல்லிக் கொண்டே, கரை புரண்டு வந்த கண்ணீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள் தாயார்.

ஏன் இல்லை? இப்பத்தான் என்னை டாக்டர் வீட்டுக்குக் கூட்டி கொண்டு போனாளே அம்மா!” என்றாள் குழந்தை.

அந்த அம்மா வாடி? இதோ அழைச்சிக்கிட்டு வறேன்!” என்று தட்டு தடுமாறிச் சென்று, எதிர் வீட்டு சீதாவை அழைத்து வந்தாள் அம்மா.

அவள் வந்து குடிப்பாட்டியபோதுதான் குழந்தை கஞ்சி குடித்தது!

சிறிதுநேரம் இருந்து, ராதை கண்ணயர்ந்த பிறகு சீதா போய்விட்டாள்.
அடுத்தடி ருந்து கொடுக்கும் வேளை ந்தது. நான் கொடுக்கமுயன்றேன். குழந்தை குடிக்கவில்லை. அதற்கும் சீதாதான் வேண்டியிருந்தது.

ஐயோ, அவளுக்கு வேலை லைக்கு மேலிருக்குமேஎன்று அம்மா ருந்தினாள்.

அதற்கென்னமாமி, வாயில்லை!” என்றாள் அவள். ராதையின் ஜுரம் நீங்குவற்கு மூன்று வாரங்களாயின‌. அந்தமூன்று வாரங்களும் சீதா, ராதையுடனே இருந்தாள்.

இந்தச் த்தில் தான் என் த்தில் ஒரு ம் ட்டிற்று. ஏற்கெனவே மூகச் சீர்திருத்தத்தில் றுக்கொண்டிருந்தஎன் ம் சீதாவை நாடியதுஅவள் ம்மதிப்பாளா? அவள் ம்மதித்தாலும் அவளுடையதாயார் ம்மதிப்பாளா?

யார் ம்மதிக்காவிட்டால் என்ன‌? என்னை பார்த்து அவளும், அவளைப் பார்த்து நானும் ம்மதித்தால் போதாதா? ‍ இந்தஅநித்தியமானஉலத்தில் பிறருடையவிருப்பும், வெறுப்பும் யாருக்கு என்னவேண்டிக்கிடக்கிறது?

ஒரு நாள் துணிந்து இந்தவிஷத்தை என் தாயாரிடம் வெளியிட்டேன்.
அவள்சிவசிவா!” என்று காதை பொத்திகொண்டு, ரொம்பன்றாய்த்தான் இருக்கிறது; இந்தமாதிரி இன்னொரு ம் சொல்லாதே! என்று சொல்லி விட்டாள்.

அன்று மாலை வீட்டிற்குள் நுழையும்போது, சீதாவுக்கும் தாயாருக்கும் இடையே பின்வரும் ம்பாஷணை ந்து கொண்டிருந்தது.

என்னஇருந்தாலும் பெண்பிள்ளை இல்லாதவீடு ஒரு வீடு ஆகுமா?”‍ இது சீதாவின் குரல்.

நானும் அதைத்தான் சொல்லுகிறேன்; கேட்டால்தானே?” இது என் அம்மா.”
ஏனாம்? இவரைவிடதானர்கள், ஏழெட்டுப் பிள்ளை பெற்றர்கள் எல்லாம் இரண்டாந்தாரமாகக் ல்யாணம் செய்துக் கொள்ளவில்லையா?”
இவன் என்னமோ மூகத்தை சீர்திருத்தி விடப் போகிறானாம்; விதவைகளின் துயத்தைத் தீர்த்துவிடப் போகிறானாம். அதற்காகஇரண்டாந்தாரமாகக் ல்யாணம் செய்து கொள்வதென்றால் இவன் எவளாவது ஒரு விதவையைத்தான் ல்யாணம் செய்து கொள்வானாம் இன்னும் என்னவெல்லாமோ சொல்கிறான்; அவற்றையெல்லாம் வெளியில் சொல்லவே எனக்கு வெட்கமாய் இருக்கிறது!”

எந்தவிதவை இவரை ல்யாணம் செய்து கொள்வற்குக் காத்துக் கொண்டிருக்கிறாளாம்? இந்தப் புருஷர்கள் தான்விதவா விவாகம்என்று எப்போது பார்த்தாலும் அடித்துக் கொள்கிறார்கள். எந்தப் பெண்ணாவது அப்படிச் சொல்கிறாளா? ‍ பைத்தியந்தான்.”

இதை கேட்டமாத்திரத்தில் என் க்கோட்டை இடிந்து விழுந்தது. எண்ணங்கள் மூலைக்கு ஒன்றாகசிதறின‌.

ஆனாலும் ஆசை அத்துடன் என்னை விட்டுவிடவில்லை. எதற்கும் ஒரு டிதம் எழுதி கேட்டுவிடுவதென்று தீர்மானித்தேன். அந்தக் டிதத்தின் முதலில் விதவா விவாகத்தின் அவசியத்தை ற்புறுத்தி, டுவே என் ஆவலை வெளியிட்டு, டைசியில் டிதம் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் வு செய்து சியமாகப் தில் எழுதுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன்.
மேற்படி டிதத்திற்கு ந்ததில் இதுதான்க்கம்

றுமணம் செய்துக் கொண்டால் விதவையின் துயம் தீர்ந்து விடும் என்று சிலர் சொல்வதை நீங்கள் ம்புகிறீர்களா? ‍ என்னால் அதை ம்பமுடியவில்லை. அதற்காகழிவழியாகவாழ்ந்து ரும் காதலை கொன்றுவிடவும் நான் விரும்பவில்லை.

எனவே என்னை பொறுத்தரை, நான் பூசிக் கொண்டஞ்சளும், வைத்துக்கொண்டகுங்குமத் திலமும், சூடியரும், அணிந்தளையலும்அவ‌’ருக்காகத்தான்.

வேறொருவருக்காகஅவற்றை மீண்டும் அணிந்து கொள்வதென்பது இந்தஜென்மத்தில் முடியாதகாரியம்.

ன்னிக்கவும்.
சீதா.

மேற்படி டிதத்தை டித்து முடித்ததும் பெண்கள் ச் சித்தம் உள்ளர்கள் என்று சொன்னமேதாவிகளின் மேதையை எண்ணி நான் சிரித்தேன், வைரநெஞ்சுடன் அவள் வாழும் முறைமையைப் ற்றி எண்ணியெண்ணி வியந்தேன். அப்போது காற்றிலே மிதந்து ந்தகீதமொன்று.

ற்பு நிலையென்று சொல்லந்தார்இரு
ட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்
என்று இசைத்து, றுமம் அல்லதிருமணம், ஒரு மே திருமம்! என்ற முடிவுக்கு என்னை இழுத்துச் சென்றது.

கருத்துகள் இல்லை: