இறைவனின் யோக நிலையை தம் பாசுரங்களால் சிறப்பித்தவர் நம்மாழ்வார். தன்னை நாயகியாகவும் பாற்கடல்வாசனை நாயகனாகவும் பாவித்து, ஆழ்வார் தம் ஆற்றாமையை திருவாய்மொழியில் மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். அக இலக்கியத்துக்கே சிறப்புச் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது இவரது பாசுரங்கள்.
திருவாய்மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவாய்மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செஞ்சொற்கவி - செஞ்சொற் கவியின்பம்! - செ.வைத்தியலிங்கன்
தமிழ்நாட்டுச் சமய ஞான அருளாளர்கள் திருவாக்கிலே செஞ்சொற்கவி - செஞ்சொற் கவியின்பம் ஆகியவை எத்தகைய சமய ஞானக் கருவூலங்களாக அமைந்துள்ளன என்பதை ஓரளவு சிந்தித்து மகிழ்வோம்.
செந்தமிழ்ப் புலமை நலம் வாய்க்கப்பெற்றவர்கள் அருளிய பாடல்கள் "கவிகள்' எனப்படும்; அத்தகைய கவிகளைப் பாடுபவர்களும் "கவிகள்' ஆவர். தேர்ந்தெடுத்த செந்தமிழ்ச் சொற்களால் பாடியருளிய அருளாளர்களாகிய
நம்மாழ்வாரும், கம்பநாட்டாழ்வாரும் செஞ்சொற் கவிகளால் மெஞ்ஞான விருந்தளித்துள்ளனர். முதலில் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரத்தைக் காண்போம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)